தாயின் தலையை வெட்டி கையில் எடுத்து சென்ற மகன்! ஏன்? அதிர்ச்சி சம்பவம்..!!

Read Time:1 Minute, 25 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90அமெரிக்காவில் தாயின் தலையை வெட்டி கொலை செய்துள்ள மகனின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அமெரிக்காவின் North Carolina மாநிலத்தை சேர்ந்தவர் Oliver Mauricio (18). இவர் நேற்று பொலிசுக்கு போன் செய்து தனது வீட்டுக்கு வர சொல்லியுள்ளார்.

பொலிஸ், Oliver வீட்டுக்கு சென்று பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். காரணம் Oliver தனது வீட்டில் வாசலில் தனது தாயின் தலையை வெட்டி அதை கையில் வைத்து கொண்டு உட்கார்ந்துள்ளார்.

பின்னர் அவரை கைது செய்த பொலிசார் கூறுகையில், Oliver விடம் இருந்து கொலை செய்ய பயன்ப்படுத்திய கத்தியை கைப்பற்றியுள்ளோம்.

Oliverவுக்கு மன நோய் இருந்துள்ளது. அதற்காக அவர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார்.

மன நோய் காரணமாக தான் அவர் பெற்ற தாயையே கொலை செய்துள்ளார் என எண்ணுகிறோம்.

இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என அவர்கள் கூறியுள்ளனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முத்தம் கொடுக்க மறுத்த காதலன்: காதலி எடுத்த துணிச்சல் முடிவு..!! (VIDEO)
Next post 25 வருடங்களுக்குப் பிறகு சுயமாக எழும்பி அமர்ந்த பெண்..!!