நாயுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட தபால் ஊழியர் கைது..!!
அமெரிக்காவில் தபால் ஊழியர் ஒருவர் நாயுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மினசோட்டா மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான பிரையன் செப்மேன் எனும் இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடொன்றில் தபால் ஒன்றை விநியோகிக்கச் சென்ற பிரையன் செப்மேன், அவ் வீட்டின் கராஜில் நீண்ட நேரமாக இருப்பதை உணர்ந்த வீட்டின் உரிமையாளர், கண்காணிப்புக் கெமரா பதிவுகளை ஆராய்ந்தார்.
இதன்மூலம், இத் தபால் ஊழியர் நாயுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டமை தெரியவந்ததாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த வீடியோவை ஆராய்ந்த பொலிஸார், பிரையன் செப்மேனை கைது செய்தனர்.
வீட்டுக்குள் அத்துமீறி பிரவேசித்தமை, மிருகத்துடன் தகாத நடவடிக்கையில் ஈடுபட்டமை முதலான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
Average Rating