நாயுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட தபால் ஊழியர் கைது..!!

Read Time:1 Minute, 23 Second

dssdsஅமெ­ரிக்­காவில் தபால் ஊழியர் ஒருவர் நாயுடன் பாலியல் உறவில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

மின­சோட்டா மாநி­லத்தைச் சேர்ந்த 21 வய­தான பிரையன் செப்மேன் எனும் இளை­ஞரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

வீடொன்றில் தபால் ஒன்றை விநி­யோ­கிக்கச் சென்ற பிரையன் செப்மேன், அவ்­ வீட்டின் கராஜில் நீண்ட நேர­மாக இருப்­பதை உணர்ந்த வீட்டின் உரி­மை­யாளர், கண்­கா­ணிப்புக் கெமரா பதி­வு­களை ஆராய்ந்தார்.

இதன்மூலம், இத்­ தபால் ஊழியர் நாயுடன் பாலியல் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டமை தெரி­ய­வந்­த­தாக பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டது.

இந்த வீடி­யோவை ஆராய்ந்த பொலிஸார், பிரையன் செப்­மேனை கைது செய்­தனர்.

வீட்­டுக்குள் அத்­து­மீறி பிர­வே­சித்­தமை, மிரு­கத்­துடன் தகாத நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டமை முதலான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண் ஒருவரை இரண்டு முறை பாலியல் பலத்காரம் செய்த இளம்பெண்..!!
Next post ரொமேன்ஸ் படங்களில் நடிக்க விரும்பும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!!