உயிருள்ள குரங்கின் மூளையை வெட்டி சாப்பிடும் வினோத மனிதர்கள்..!! (வீடியோ)
வியட்நாமில் உயிருடன் இருக்கும் குரங்கின் தலையை வெட்டி உள்ளிருக்கும் மூளையை சாப்பிடும் மனிதர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
உலகம் எவ்வளவு தான் நாகரீகமாக மாறினாலும், பல காட்டுமிராண்டி தனங்கள் இன்னும் பல இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
அப்படி வியட்நாம் நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதில் ஒருவர், உயிருடன் இருக்கும் குரங்கின் தலையை தான் வைத்திருக்கும் கத்தியால் அறுக்கிறார்.
பின்னர் உள்ளிருந்து குரங்கின் மூளையை வெளியில் எடுப்பது போல வீடியோவில் உள்ளது.
பின்னர் அந்த மூளையை அங்கிருக்கும் பலர் சாப்பிடுகின்றனர்.
இது குறித்து ஒருவர் கூறுகையில், வியட்நாமில் குரங்கு மூளையை அதிகளவில் சாப்பிடுவார்கள். இது இவர்களின் விருப்ப உணவாகும்.
சீனா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் கூட இதை சாப்பிடுவார்கள் என கூறியுள்ளார்.
Average Rating