மரணத்துடன் விளையாடும் ரயில் பயணம்..!!

Read Time:1 Minute, 7 Second

sdfsdsdfsdபங்களாதேஷ் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உலக மக்களிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண், பெண் மற்றும் குழுந்தைகள் என பல்வேறு தரப்பினர் எந்தவித பிடிமானமும் இல்லாமல் 12 அடி உயரமுள்ள ரயிலின் மேற்பகுதியில் அமர்ந்து செல்கின்றனர்.

தினமும் தங்களது வேலைகளை முடித்துக்கொண்டு செல்பவர்களே இவ்வாறு ரயிலின் மேற்பகுதியில் அமர்ந்து செல்கின்றனர்.

இவர்கள் ரயில் நிலையத்தின் கூரையின் மேல் ஏறி, அதன்பிறகு கூரையிலிருந்து ரயிலின் மேல் ஏறி பயணிக்கின்றனர்.

இவர்கள் ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைத்து தங்களது பயணத்தை மேற்கொள்வது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வானத்தில் திருமணம் செய்து கொண்ட 16 இளம் ஜோடிகள் : வைரலாகும் வீடியோ..!!
Next post என்னை ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கினார்கள்: சுருதிஹாசன்..!!