ஜெயலலிதா மீது ஈர்ப்பு இருந்தது! மனம்திறந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி..!!

Read Time:1 Minute, 28 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீது ஈர்ப்பு இருந்ததாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைியல் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது ஜெயலலிதாவுடன் காதலில் விழுந்ததாக பதிவிட்டு பரபரப்பை கிளப்பினார் என்பது நினைவுக் கூரதக்கது.

இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில், இளம் வயதில் எனக்கு ஜெயலலிதா மீது ஒரு ஈர்ப்பு இருந்தது.

நான் மிகவும் அழகு என்று நினைத்துவந்த ஜெயலலிதா மீது காதல் கொண்டேன். ஆனால், அது பற்றி அவருக்கு ஏதும் தெரியாது.

ஜெயலலிதா 1948 பிப்ரவரி மாதம் பிறந்தார். நான் செப்டம்பர் 1946 பிறந்தேன். 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் இடம்பெற்ற நீதிபதியாக பதிவியேற்பு விழாவின் போது இருவரும் முதன் முறையாக சந்தித்தோம்.

அவர் மிக அழகாக இந்தாலும் நான் என்னுடைய உணர்வை அவரிடம் வெளிகாட்டவில்லை என தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கன்னிப்பெண்களுக்கு புதிய கால் அணிகலன்..!!
Next post பாலியல் குற்றங்களுக்கு சினிமா காரணம் அல்ல: டாப்சி..!!