சுவீடனில் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த லொறி: இதுவரையிலும் 3 பேர் பலி..!! (வீடியோ)

Read Time:1 Minute, 13 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70சுவீடன் நாட்டில் மக்கள் கூட்டத்திற்கு லொறி ஒன்று பாய்ந்ததில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுவீடன் தலைநகரான Stockholm நகரில் தான் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தலைநகரில் உள்ள Drottninggatan என்ற பகுதியில் உள்ளூர் நேரப்படி 3 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விற்பனை நிலையம் ஒன்றில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு லொறி ஒன்று திடீரென நுழைந்துள்ளது.

இதுமட்டுமில்லாமல், சம்பவ இடத்தில் துப்பாக்கி சூடும் நிகழ்ந்துளது. கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எனினும், இது தீவிரவாத தாக்குதலா அல்லது விபத்தா என்பது குறித்து தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்திற்கு அட்டகாச தலைப்பு..!!
Next post முஸ்லிம் அரசியலில் உலமாக்கள், சிவில் சமூகத்தினரின் பொறுப்பு..!! (கட்டுரை)