தமிழகத்தில் பாடசாலைக் கட்டடம் இடிந்து வீழ்ந்தது: இடிபாடுகளில் 20 பேர் சிக்கியுள்ளனர்..!! (வீடியோ)
Read Time:38 Second
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி – கோரந்தாங்கல் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பாடசாலைக் கட்டடம் இடிந்து வீழ்ந்துள்ளதுடன், 20 தொழிலாளர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளனர்.
பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Average Rating