கோடை காலத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி?..!!

Read Time:2 Minute, 38 Second

201704211211074781_How-to-care-for-the-hair-in-the-summer_SECVPFகோடை வந்து விட்டால் தலைமுடிக்கும் தலைமீது நேரே தாக்கும் வெயிலால் தலைக்கும். பிரச்சினைகள் அதிகம் இருக்கத்தான் செய்யும். ஆக தலையை பாதுகாப்பது என்பது அவசியம்.

* வெளியில் செல்லும் பொழுது குடை, தலையைச்சுற்றிய துணி, தொப்பி இவை சிறந்த பாதுகாப்பாக அமையும்.

* தலையை இறுக்க பின்னவோ. கொண்டை போடவோ செய்யாதீங்கள், லூசான முடி அதிக வியர்வை சேர்வதை தடுக்கும்.

* மென்மையான ஷாம்பூவால் தலையை அலசுங்கள். தலைக்கு தினமும் நீர் ஊற்றலாம். ஆனால் தினமும் ஷாம்பூ என்பது வேண்டாம்.

* ஈரத்தலையினை இயற்கையாய் துண்டு கொண்டு துடைத்து உலர விடுங்கள்.

* மிகச்சிறிதளவு சன் ஸ்கீரின் தலைக்கு கூடத்தடவலாம்.

* சுடு நீரை தலையில் ஊற்றாதீர்கள் சருமத்திற்காக.

* சற்று கூடுதலாகவே நீர் குடியுங்கள்.

* தர்பூஸ், எலுமிச்சை, மாதுளை இவைகளை நன்கு உபயோகியுங்கள்.

* ‘காய்கறி சாலட்’ மிகுந்த நன்மைதரும்.

* முகத்தில் பன்னீர் தடவுங்கள்.

* தயிர், வெள்ளரிசாறு கலந்து முகத்தில் தடவுங்கள்.

* எலுமிச்சை,கொத்தமல்லி, புதினா ஜூஸ் குடியுங்கள்.

* சிறுகுழந்தைகளை சற்று கூடுதல் கவனத்துடன் தான் கோடையில் நாம் பாதுகாக்க வேண்டும்.

* கொளுத்தும் வெயிலில் குழந்தையை வெளியில் எடுத்துச்செல்வதை தவிருங்கள்.

* தலை, உடம்பினை பருத்தி துணியில் நன்கு போர்த்தி சில நிமிடங்களில் அதனை நன்கு தளர்த்தி விடுங்கள்.

* பருத்தி ஆடைகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.

* இரு வேளை கூட குளிக்க வைக்கலாம்.

* சிறு பிரச்சினை என்றாலும் அலட்சியம் செய்யாது மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.

* தொப்பி,குடை இவற்றினை வெளியில் செல்லும் போது பயன்படுத்துங்கள்.

* நீர் வற்றாமல் இருக்க வயதிற்கேற்ப எவ்வளவு நீர் கொடுக்க வேண்டும் என்று மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிர்வாணமாக இருந்தால் நிம்மதி கிடைக்குமாம்..!!
Next post நடிகர் கமல்ஹாசனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!