வாய் தாடையில் உள்ள கருமையைப் போக்க டிப்ஸ்..!!
வாய் மற்றும் தாடைப் பகுதிகளில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
முகத்தில் வாய், தாடை போன்ற பகுதிகளில் இருக்கும் கருமையை போக்க இயற்கையில் உள்ள அற்புதமான டிப்ஸ் இதோ!
வாய் தாடையில் உள்ள கருமையை போக்க என்ன செய்ய வேண்டும்?
தினமும் கற்றாழை ஜெல்லை வாய் மற்றும் தாடைப் பகுதியில் இரவில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதனால் அப்பகுதிகளில் ஈரப்பசை கிடைத்து, கருமை மறையும்.
கடலை மாவை பால் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்து, அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், நீர் பயன்படுத்தி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும்.
மஞ்சளை பால் அல்லது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் கருமை உடனடியாக மறையும்.
தினமும் இரவில் விட்டமின் E நிறைந்த ஆலிவ் ஆயிலை முகத்தில் தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் கழுவ வேண்டும். இதனால்விரைவில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
Average Rating