சருமத்தினை பாதுகாப்பதற்கு சிம்பிளான சில டிப்ஸ்கள்..!!
கோடையில் சிறிது நேரம் வெளியில் சென்று வந்தால் கூட சூரிய ஒளிபட்டு நமது சருமம் கருமையடையும்.
இந்த சமயத்தில் வெயிலில் நேரடியாக நம் மீது படாதவாறு குடை போன்றவற்றினை உபயோகிக்க வேண்டும், இதனால் சரும பிரச்சனைகள் வெகுவாக குறையும்.
வெயில் காலத்தில் அல்ட்ரா வயலட் அதிகமாக வெளிபடுவதால் முடி வறட்சி அடைந்து வளர்ச்சி தடைபடும். இதனை தடுக்க தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயினை சூடுபடுத்தி மசாஜ் செய்யலாம்.
வெயிலினால் அதிகம் வேர்க்குரு ஏற்பட்டால் நுங்கு தண்ணீரை தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் சரியாகிவிடும்.
வெப்பத்தினால் தலையில் ஏற்படும் அரிப்பினை தடுக்க எண்ணெய் சூடுசெய்து மசாஜ் செய்யவேண்டும். சிறிது வேப்பிலையுடன் மூன்று சிறிய வெங்காயத்தினை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் அரிப்பு சரியாவதுடன் முடி மென்மையாக இருக்கும்.
இரவில் படுக்கும் முன்னர் துளசி பொடி, மஞ்சள் பொடி, வேப்பிலை பொடியினை போட்டு தேங்காய் எண்ணெய் உடலில் தேய்த்து குளித்தால் உடலில் ஏற்படும் அரிப்பு சரியாகிவிடும்.
கிர்ணி, தர்பூசணியின் சாறினை முகத்தில் தேய்த்து கழுவினால் வெயிலால் முகம் கறுப்பதை தடுக்கலாம்.
கற்றாலை சாற்றினை உடலில் தேய்த்து குளிப்பதால் உடல் குளிர்ச்சியடையும்.
வெயிலினால் ஏற்படும் பொடுகு தொல்லையினை தடுக்க ஆலிவ் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயினை கலந்து தேய்த்து குளிக்கவேண்டும்.
குளிக்கும் நீரில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பினை போட்டு குளிப்பதால் வியர்வையினால் ஏற்படும் துர்நாற்றம் குறையும்.
கடலை மாவு, பயித்த மாவினை உபயோகித்து குளிப்பதால் சருமம் மென்மையடையும்.
ஷீ அணியும் போது பு பவுடரை போட்டு பின் ஷாக்ஸை அணிந்தால் அதிகம் வியர்க்காது.
வேப்பிலை சாற்றினை 10 நிமிடத்தினை ஒரு முறை என்று முகத்தில் ஒத்தடம் கொடுத்தால் பரு பிரச்சனை குறையும்.
வெளிர் நிற பருத்தியலான உடைகளையே அதிகமாக அணிய வேண்டும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating