செல்பியால் பறிபோன 4 மருத்துவர்களின் உயிர்கள்..!!
Read Time:1 Minute, 2 Second
இந்தியாவின் இந்த்ரபூர் நகரில் கங்கையொன்றில் படகு சவாரி செய்த நிலையில் செல்பி புகைப்படம் எடுக்க முற்பட்ட 4 மருத்துவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்று கிழமை மாலை வேளையில் இந்த விபத்து சம்பவித்துள்ள நிலையில் , அவர்களின் சடலங்கள் நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பத்து மருத்துவர்கள் இவ்வாறு படகு சவாரி செய்துள்ள நிலையில் , அவர்கள் அனைவரும் இணைந்து கூட்டாக செல்பி எடுக்க முயற்சித்துள்ள நிலையில் ,
படகு கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் நீச்சல் தெரிந்த 6 மருத்துவர்கள் நீந்தி உயிரை காப்பாற்றிக்கொண்டுள்ளனர்.
Average Rating