பேஸ்புக் லைவ்வில் கதறி அழுத்து கண்ணீர் மல்க பேசிய.. ராதிகா சீரியல் நடிகை..!! (வீடியோ)

Read Time:58 Second

625.0.560.320.160.600.053.800.668.160.90சமீபத்தில் வாணி ராணி தொடரில் நடித்து வரும் சின்னத்திரை நடிகை சபீதாராய் பண விவகாரத்தில் நடுத் தெருவில் நள்ளிரவில் அத்தொடரை தயாரித்து வரும் நிறுவனத்தின் மேலாளர் சுகுமாறனுடன் அடிதடியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதன் பிறகு நடிகை சபீதா ராய் ஊடகங்களுக்கு விளக்கம் அளித்தார். அதில் அவருக்கு கடனாக பணம் கொடுத்திருந்தேன் அதே வாங்க மட்டுமே அவர் வீட்டிற்கு சென்றேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் ஊடகங்களில் இவரை பற்றி தவறான செய்தி வந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி பேஸ்புக் லைவ்வில் கண்ணீர் மல்க பேசி இருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வசூலில் இந்தியாவின் நம்பர்-1 இடத்தை பிடித்த ‘பாகுபலி-2’..!!
Next post எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்தலாம்: எலிக்கு நடத்திய சோதனையில் வெற்றி..!!