ஒரு மாதத்தில் உடலில் ரத்தம் அதிகரிக்க சிட்கா வைத்தியம்..!!

Read Time:1 Minute, 45 Second

201705041442318323_Honey-Soaked-Dates-Honey-Soaked-Fig_SECVPFஉடலில் ரத்தம் குறைவாக இருப்பவர்கள், அனிமிக்காவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தை அதிகரிக்க செய்வதே சிட்கா வைத்தியம் ஆகும்.

இங்கே சிட்கா வைத்திய முறையை பார்க்கலாம் :

ஒரு அகலமான பாத்திரத்தில் 1/2கி விதை நீக்கிய பேரீச்சை பழத்தை போடவும். அதில் சுத்தமான தேன் 1/2கி ஊற்றவும். மேலே குங்கும பூவை போடவும். காலை இளம் வெயிலில் 1/2 மணி நேரம் வைத்து பின்னர் டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளவும். இரவு 7 மணிக்கு 2 பேரீச்சம்பழம் சாப்பிட்டு 1 டம்ளர் சுண்ட காய்ச்சிய பசும்பால் குடிக்கவும்.

அத்திபழ கலவை :

இது தீர்ந்த பிறகு அத்திபழ கலவையை சாப்பிட வேண்டும்.அத்திப்பழ கலவை செய்யும் முறை:

1/2 கிலோ அத்திப்பழம், 1/2 கிலோ தேன் கலந்து அதனுடன் குங்கும பூ போடவும்.
காலை இளம் வெயிலில் 1/2 மணி நேரம் இளம் சூட்டில் வைக்க வேண்டும். பின்னர் அதை எடுத்து டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
இதில் இருந்து 2 அத்திப்பழம் எடுத்து சாப்பிட்டு 1 டம்ளர் பால் குடிக்க வேண்டும்.
இவற்றை மாறி மாறி எடுக்கும் போது 1 மாதத்தில் அதிரடியாக 1 யூனிட் ரத்தம் உடலில்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அக்டோபர் மாதம் பாவனாவுக்கு எளிமையான முறையில் திருமணம்..!!
Next post 17 வருடங்கள் உண்ணாவிரதம் இருந்த பெண்: பிரித்தானிய காதலரை மணக்கிறார்..!!