இப்படியும் இருப்பார்களா? குழந்தையின் சடலத்தை தின்ற நாயை செல்போனில் படம் பிடித்த பொதுமக்கள்..!!

Read Time:1 Minute, 47 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90இந்தியாவில் இறந்து போன குழந்தையின் சடலத்தை தெரு நாய் ஒன்று கடித்து தின்றதை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரிஷாவின் கோரபுட் மாவட்டத்தில் ஜெய்போர் என்ற பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. நோயாளிகள் மற்றும் அவர்களை பார்ப்பதற்கு உறவினர்கள் என ஏராளமானோர் அங்கு இருந்தனர்.

அப்போது திடீரென்று தெரு நாய் ஒன்று மருத்துவமனைக்குள் ஓடிச் சென்று இறந்து கிடந்த குழந்தையின் சடலத்தை வெளியில் எடுத்து வந்து தின்று கொண்டிருந்ததாகவும், இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக நாயை விரட்டாமல், தங்களிடம் இருந்த செல்போன் மூலமாக அதை படம் பிடிக்கத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதற்கு மருத்துவமனை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும் அங்கு நாயும் இல்லை சடலமும் இல்லை, இது ஒரு புரளி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினர் படம் பிடிக்கப்பட்டதாக ஒரு சிலரின் மொபைல் போன்களை ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குளிர்ச்சியாகவோ சூடாகவோ சாப்பிட்டா பல் கூச்சமா?..!!
Next post கணவரை விவாகரத்து செய்யும் பிரபல சீரியல் நடிகை..!!