மணமகனின் தலையில் துப்பாக்கியை வைத்து கடத்திய காதலி: சுவாரசிய சம்பவம்..!!

Read Time:1 Minute, 45 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90உத்திரப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் இரண்டு நபர்களுடன் வந்து மணமகனை துப்பாக்கி முனையில் மிரட்டி கடத்திச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் Bundelkhand-பகுதியில் நேற்று இரவு திருமணம் நடைபெற இருந்தது.

அப்போது திடீரென்று SUV-காரில் இரண்டு இளைஞர்களுடன் வந்த 25-வயது இளம்பெண் ஒருவர் மணமகனான அசோக் யாதவ் தலையில் துப்பாக்கியைவைத்து இவன் என்னை காதலிக்கிறான், என்னைத் தான் திருமணம் செய்யப்போகிறான், பின்னர் எப்படி நான் மற்றவருக்கு விட்டுத் தரமுடியும் என்று கூறிச் சென்று கடத்திக் கொண்டு போயுள்ளார்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிக்கையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அசோக் யாதவ் தான் வேலை செய்யும் இடத்தில் ஒரு பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் அவரின் பெற்றோர் வேறொரு திருமணத்திற்கு வற்புறுத்தியுள்ளனர். இதன் காரணமாகவே அவர் இந்த திருமணத்திற்கு ஒத்துழைத்ததாக அங்கிருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், கடத்தப்பட்ட அசோக்யாதவ் மற்றும் அவரது காதலியை தேடிவருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினியின் நோக்கம் என்ன?.. வெளிச்சம் போட்டு காட்டிய காட்சி..!! (வீடியோ)
Next post தயாரிப்பாளர்களால் அனுஷ்காவிற்கு நேர்ந்த அவமானம்..!!