முகத்தில் இதை தடவுங்கள்: 5 நிமிடத்தில் ஏற்படும் அற்புதம் இதோ..!!

Read Time:1 Minute, 57 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)இயற்கை பொருட்கள் சிலவற்றைக் கொண்டு சருமத்தில் உள்ள முகப்பரு, கரும்புள்ளிகள், கருமையான தழும்புகள் போன்றவற்றை போக்க சூப்பரான டிப்ஸ் இதோ!

தேவையான பொருட்கள்

பேக்கிங் சோடா – சிறிது
ஆப்பிள் சீடர் வினிகர் – 1 டீஸ்பூன்
தேன் – சிறிது
எலுமிச்சை – 1/2
தயாரிக்கும் முறை

ஒரு டம்ளரில் பாதியளவு நீரை நிரப்பி, அதில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதனுடன் பேக்கிங் சோடா மற்றும் தேன் ஆகியவற்றைக் கலந்து அதை ஒன்றாக சேர்த்து பேஸ்ட் போல செய்து, அதோடு எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை

முதலில் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின் சுத்தமான துணியால் முகத்தைத் துடைக்க வேண்டும்.

பின் தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை முகத்தில் தடவி, 5-10 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

நன்மைகள்

இந்த பேஸ்ட் மாஸ்க்கை போடுவதன் மூலம், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீக்கப்பட்டு, முகப்பருக்கள் மற்றும் கருமையான தழும்புகள் நீங்கி, முகம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் இருக்க உதவுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்ணாடியை சாப்பிட்ட அனேகன் பட நடிகை ?..!!
Next post செக்ஸ் கிளர்ச்சி உண்டாக காரணங்கள்?..!!