முதல் இரவே கடைசி இரவான சோகம்..! கணவனுக்கு அதிர்ச்சி அளித்த மனைவி..!!
Read Time:1 Minute, 23 Second
திருமணத்தின் பின் இடம்பெற்ற முதலிரவே தம்பதிகளுக்கு கடைசி இரவாக மாறிய சம்பவமொன்று பெங்களூரில் இடம்பெற்றுள்ளது.
திருமணம் முடிந்து முதலிரவில் மணமகன் மிகுந்து எதிர்பார்ப்போடு தனது மனைவியை எதிர்பார்த்து காத்திருந்தான். அவர் வர சற்று தாமதமாகியுள்ளது.
அந்த நேரத்தில் தனது புது மனைவியின் கைப்பேசி அங்கு இருந்தது. அதனை புதுமாப்பிள்ளை எடுத்து பார்த்துள்ளார்.
அதில் இருந்த எஸ்எம்எஸ் மற்றும் சில புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அனைத்துமே முகம் சுளிக்க வைக்கும் வகையில் இருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் அப்போது முதலே அவளிடம் இருந்து அவளிடம் இருந்து விலக ஆரம்பித்து விட்டார்.
இந்த சம்பவம் நடந்தது கடந்த 2015ல். தற்போது இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்ற படி ஏறி உள்ளனர். வழக்கு நிலுவையில் உள்ளது.
Average Rating