ரத்தம் கொதிக்கும் காட்சி… 12 காமவெறியர்களிடம் சிக்கிய 2 இளம்பெண்கள்..!! (வீடியோ)
Read Time:1 Minute, 9 Second
2 வாலிபர்களால் இரண்டு இளம் பெண்கள் பட்டப்பகலில் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வெறியர்கள் இதை காணொளியில் பதிவு செய்து துணிச்சலாக வெளியிட்டுள்ளனர்.
காணொளியை பார்க்கையில் அனைவரின் ரத்தமும் கொதிக்கின்றது, அந்த அளவிற்கு அந்த பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். உபி மாநிலம் ராம்புரில் நடந்துள்ள இந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்மா அம்மா என அவர்கள் அலறுகின்றனர் என்னது அம்மாவா என கேலி செய்து வெறியர்கள் தங்களின் வெறிச் செயலில் ஈடுபடுகின்றனர். தற்போது இந்த வெறியர்களில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
Average Rating