13 ஆண்டுகளாக கடையில் பாண்- பீடாவை வாங்கி சாப்பிடும் யானை.. வியந்து போன கிராம மக்கள்..!! (வீடியோ)

Read Time:52 Second

elephant_paan_001.w245பொதுவாகவே யானை என்றாலே எல்லோருக்கும் பயம் தான் ஏனெனில் அது உருவத்தில் பெரியதாக இருப்பதால் தான். எங்கே நம்மை தாக்கி விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

ஆனால் ஊருக்குள் இருக்கும் யானைகளில் சில நல்ல யானைகளும் உண்டு. பிறரை எந்த தொந்தரவும் செய்யாமல் தன் வேலையை செய்யும். அவ்வாறு மத்திய பிரதேசத்தில் ஒரு விடயம் நடந்துள்ளது.

13 ஆண்டுகளாக தினமும் கடைக்கு சென்று தனக்கு பிடித்த பாண்- பீடாவை கடையில் கேட்டு வாங்கி சாப்பிடுகிறது. இதனை அந்த ஊர் மக்கள் வியந்து பார்த்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனியாக பவர்பேங்க் வேண்டாம்: ஸ்மார்ட்போன் சார்ஜை ஈசியாக பாதுகாக்கலாம்..!!
Next post கோடை காலத்தில் தாகத்தை தணிக்கும் பழங்கள்..!!