பேண்ட் பெல்ட்டுக்கு பதில் பாவாடை நாடாவை கட்டிக்கோங்க: பாஜகவுக்கு குஷ்பு சரமாரி கேள்வி..!!

Read Time:1 Minute, 41 Second

kushpoo00134.w245மாடுகளை கொல்லக் கூடாது என்று கூறும் மத்திய பாஜகவினர் தங்கள் பேண்ட்டுக்கு பெல்ட்டுக்கு பதிலாக நாடாவை அணிந்து கொள்வார்களா என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

எருமை மாடு, பசு மாடு, காளை மற்றும் ஒட்டகம் ஆகியவற்றை இறைச்சிக்காக பயன்படுத்த மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை தடை விதித்துள்ளது. விவசாய பணிகளுக்காக மட்டும் விவசாயிகள் சந்தைகளில் மாடுகளை விற்க மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. மத நம்பிக்கைகளுக்காக மாடுகளை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது.

இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. கேரளா, புதுவை ஆகிய மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தனி திராவிடம் கோரி கேரளா மாநிலத்தில் தனி ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது.

மாட்டிறைச்சிக்கான தடை குறித்து நடிகை குஷ்பு தெரிவிக்கையில், மக்கள் என்ன உண்ண வேண்டும் என்பதை அரசு சொல்லக் கூடாது. என்னுடைய தட்டில் என்ன இருக்க வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசு அல்ல. இதைத்தான் உண்ண வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோடை காலத்தில் தாகத்தை தணிக்கும் பழங்கள்..!!
Next post ஒரு எபிசோடுக்கு 2.5 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்! மற்ற நடிகர்கள் ஷாக்..!! (வீடியோ)