இரண்டு பாம்புகள் சண்டையிடும் அரிய காட்சி..!! (வீடியோ)
Read Time:45 Second
பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஏனென்றால் பாம்பு மிகவும் விஷத்தன்மை வாய்ந்ததாக காணப்படுவதால் இதனைக் கண்டாலே மனிதர்கள் நடுநடுங்குகிறார்கள்.
பாம்புகள் தீண்டியதால் பல மனிதர்கள் உயிரையும் விட்டிருக்கிறார்கள். சரி மனிதர்கள் மனிதர்களை அடித்துக்கொண்டு சண்டையிடுவதை நாம் அறிந்திருப்போம்.
ஆனால் இந்த காட்சி சற்று வித்தியாசமானவை என்றே கூறலாம். இரண்டு பாம்புகள் சண்டையிடும் காட்சி நீங்களே பாருங்கள்.
Average Rating