காதலனை கரம் பிடிக்க பேராசிரியை செய்த காரியம்… இப்படியும் ஒரு பெண்ணா?..!! (வீடியோ)
Read Time:1 Minute, 8 Second
கல்லூரி பேராசிரியை ஒருவர் தனது காதலுக்காக தன்னை பெற்ற தாய், தந்தையை சிறைக்கு அனுப்பியுள்ளது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் கே.கே.நகரில் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் தனபாக்கியம் தம்பதியின் மகள் வேணி சரண்யா என்ற கல்லூரி பேராசிரியையே இக்காரியத்தை செய்துள்ளார்.
பள்ளிப் பருவத்திலேயே தொடங்கிய இவர்களது காதல் கடந்த 14 வருடங்களாக அரங்கேறியுள்ளது. இவர் காதலிக்கும் நபர் வேறுசமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பெற்றோர்கள் இவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. வீட்டில் சிறை வைக்கப்பட்ட குறித்த பெண் மிகவும் சாமர்த்தியமாக வேலை செய்து தனது பெற்றோரை சிறைக்கு அனுப்பியுள்ளார்.
Average Rating