தன்னை பார்த்துகொண்டே இருந்த நடிகையை பார்த்து மாதவன் என்ன சொன்னார் தெரியுமா?..!!
Read Time:1 Minute, 23 Second
நடிகர் மாதவன் ஒரு நேரத்தில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக இருந்தவர். நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் எண்ட்ரி கொடுத்த அவரை மேடி என எல்லோரும் அழைத்தார்கள்.
சமீபத்தில் ஃபிலிம் பேர் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் மாதவனுக்கு இறுதிசுற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வழங்கினார்கள்.
விருதை வாங்குவதற்காக மேடைக்கு வந்த அவரை கன்னட நடிகை ராகினி திவேதி வைத்த கண் மாறாமல் பார்த்துக்கொண்டே இருந்தாராம்.
பின் மேடையில் பேசிய அந்த நடிகை உயரமான ஹீல்ஸ் செப்பல் அணிந்து வெகு நேரமாக நிற்பதால் கால்கள் மிகவும் வலிக்கிறது. ஆனால் மேடி மாதவனின் சிரிப்பை பார்த்தாலே வலி காணாமல் போய்விடுகிறது என கூறினார்.
இதற்கு ரியாக்ஷன் காட்டிய மாதவன் நான் மசாஜ் பார்லர் திறக்கலாம் போல என சொல்லி சிரிக்க அனைவரும் சிரித்து விட்டார்கள்.
Average Rating