நாம் இருவரும் சேர்ந்து குடும்பத்தை உருவாக்கலாம்: நடிகை ஓவியாவின் அட்ராசிட்டி..!! (வீடியோ)

Read Time:2 Minute, 4 Second

aarav_oviya00120.w245தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா சில நாட்கள் முன்பே சக போட்டியாளரான ஆரவ் மீது காதல் கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று ஒளிபரப்பான எபிசோடில் ஓவியா மற்றும் தலைவராக இருக்கும் சினேகன் இடையே சண்டை வெடித்தது.

வாக்குவாதம் ஓய்ந்தபிறகு ஆரவ் நடிகை ஓவியாவை சந்தித்து ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார். அப்போது ஓவியா “எனக்கு நிஜ வாழ்க்கையில் நடிக்க வேண்டிய அவசியமில்லை. நான் இங்க வந்தது காசுக்காகவே, பேமிலி create செய்யவோ அல்ல. நான் இந்த game-ல ஜெயிக்கணும். நான் வேற எதை பத்தியும் கவலை படல. ஒரு குடும்பமா இருக்கனும், இல்ல நாடகம் ஆடணும்னு அவசியம் இல்லை.

அப்படி இருக்கணும்னா நான் உன்கூட இருக்கேன். நம்ம ஒரு குடும்பத்தை உருவாக்கலாம்” என தன் காதலை இரண்டாவது முறையாக ஆரவ்விடம் கூறினார் ஓவியா.

பிறகு மாலை வேளையில் போட்டியாளர்கள் அனைவரது கையிலும் ஒரு பிரேஸ்லெட் கொடுத்து அதை அவர்களின் Soul Mateக்கு அணிவிக்குமாறு கூறப்பட்டது. அப்போது ஆரவ் தன் பெயர் உள்ள பிரேஸ்லெட்டை ஓவியாவுக்கு அணிவித்து தன் காதலையும் வெளிப்படுத்திவிட்டார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள்…ஓவியாவிற்கும், ஆரவ்-க்கும் காதலை வளர்த்து விடுவதோடு இருவருக்கும் திருமணத்தையும் நடத்தி வைத்து விடுமாறு சமூக வலைதளத்தில் கருத்துகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 100 நாட்கள் தங்குவதற்கு..இதை செய்திருக்கலாமே அக்கா? Big Boss ஜூலியை கிழித்தெடுத்த சிறுமியின் வைரல் வீடியோ..!!
Next post பெண்களுக்கு எந்த நேரத்தில் காமம் அதிகரிக்கும்?..!!