பரணியைத் தொடர்ந்து தற்போது பிடியில் ஓவியா… சதி திட்டத்தால் கண்கலங்கிய தருணம்..!! (வீடியோ)
Read Time:1 Minute, 7 Second
பல லட்சம் மக்களைக் கவர்ந்த பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸில் நாளுக்கு நாள் பிரச்சனைகள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில் ஜுலியை கண்ணில் காண விடாமல் பேசிய காயத்ரியின் பார்வை ஓவியாவின் மேல் பாய்ந்துள்ளது. நேற்றைய தினத்தில் ஜுலிக்கு ஆதராக இருந்த ஓவியா இன்று எல்லோராலும் ஒதுக்கி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு பரணிக்கு நிகழ்ந்ததை யாராலும் மறக்க முடியாது. அதுபோலவே இரண்டாவது புறக்கணிப்பாக ஓவியாவை பார்க்கின்றனர். ஒட்டுமொத்த குடும்பம் சேர்ந்து சதி திட்டம் தீட்டும் கொடுமையால் ஓவியா அழுவது போன்று அமைந்துள்ளது இன்றைய ப்ரொமோ காட்சியில்…
Average Rating