பளுவில் சிக்குண்ட ஆணுறுப்பு ; 3 மணிநேர போராட்டத்தின் பின்னர் நடந்தது தெரியுமா..?..!!

Read Time:1 Minute, 47 Second

Untitled-1_copyஉடற்­ப­யிற்சி நிலை­ய­மொன்றிலிருந்து தீய­ணைப்புப் பிரி­வி­ன­ருக்கு வந்த புதுவித அழைப்பை பற்றியே தற்போது இணையவாசிகள் பேசி வருகின்றனர்.

ஜேர்மனியில் அமைந்துள்ள ஒரு உடற்பயிற்சி நிலையமொன்றில் உடற்­ப­யிற்­சிக்­காக பயன்­ப­டுத்­தப்­படும் பளுவில் நபர் ஒரு­வரின் ஆணு­றுப்பு சிக்குண்ட நிலையில் தீய­ணைப்புப் பிரி­வி­ன­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்ட சம்­பவம் ஜேர்­ம­னியில் இடம்­பெற்­றுள்­ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.மேற்­படி நபர் 2.5 கிலோ­கிராம் எடை­யுள்ள இரும்புப் பளு­வுக்­குள்­ளி­லி­ருந்து தனது ஆணு­றுப்பை விடு­விக்க முடி­யாமல் போன நிலையில் பதற்­றமடைந்­து தீய­ணைப்புப் பிரி­வி­னரை உத­விக்கு அழைப்­பு விடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த ஜேர்­ம­னியின் வோர்ம்ஸ் நகர தீய­ணைப்புப் பிரி­வினர், குறித்த இரும்புப் பளுவை தகர்த்து, மேற்­படி நபரை விடு­வித்­ள்ளனர்.

தீய­ணைப்புப் படை­யினர் இது குறித்து சமூக வலைத்­த­ளங்­களில் தெரி­வித்­துள்­ள­துடன், உடைக்­கப்­பட்ட பளுவின் புகைப்­ப­டத்­தையும் வெளி­யிட்­டுள்­ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரோக்கியமாக பிரசவத்திற்கு பின்பற்ற வேண்டியவை..!!
Next post நடிகரின் பேண்டை உருவி, சிக்கலில் சிக்கிய நடிகை ..!!