பிரசவ வலியால் துடித்த பெண் யன்னலால் குதித்துத் தற்கொலை..!!

Read Time:2 Minute, 10 Second

625.500.560.350.160.300.053.800.900.160.90தாங்கமுடியாத பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்த பெண்ணொருவர் வைத்தியசாலையின் ஜன்னல் வழியே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.இந்தச் சம்பவம் சம்பவம் சீனாவில் ஏற்பட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,

சீனாவில் மகப்பேற்றிற்காக பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன்போது பிரசவ வேதனையால் அவர் துடிதுடித்துள்ளார்.இந்நிலையில் குழந்தையின் தலை பெரிதாக இருந்த காரணத்தால், சுகப் பிரசவத்திற்கு வாய்ப்பே இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதன்காரணமாக அந்தப் பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்ய, அப்பெண்ணின் குடும்பத்தினரிடம் கையெழுத்து பெறப்பட்டது. ஆனாலும் குறித்த பெண்ணின் கணவன் இதற்கு உறுதியான மறுப்பு தெரிவித்துவிட்டார்.

வைத்தியர்கள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவர் எதற்குமே செவிசாய்க்கவில்லை. இதனால் வேறு வழியின்றி சுகப்பிரசவத்திற்காக அப்பெண் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கே நீண்ட நேரமாக பிரசவ வலியால் துடித்தபோதும் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படவில்லை. இறுதியில் ஜன்னல் வழியாக ஏறி வெளியே குதித்துவிட்டார். அதன்போது அந்த இடத்திலேயே தாயும் குழந்தையும் பரிதாபகரமாக உயிரிழந்துவிட்டனர்.சம்பவம் குறித்து பெண்ணின் கணவரிடம் சீன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாட்டில்களில் கிடைக்கும் குடிநீரை எத்தனை நாட்கள் வரை பயன்படுத்தலாம்?..!!
Next post கடவுள் காப்பாற்றிய அதிசய குழந்தைகள்..!! (வீடியோ)