18 ஆண்டுகளாக 30 பேரை கொன்று மாமிசம் சாப்பிட்ட கணவன்-மனைவி..!!

Read Time:1 Minute, 15 Second

201709261308131773_husband-wife-caught-eating-human-meat-for-nearly-18-years_SECVPFரஷியாவைச் சேர்ந்தவர் டிமிட்ரி பக்சேவ் (35). இவரது மனைவி நடாலியா (48). நர்சாக இருந்தார்.

மனிதர்களை கொன்று அவர்களின் மாமிசத்தை சமைத்து குடும்பத்துடன் சாப்பிட்டு வந்தனர். இந்த விவரம் வெளியே தெரிந்தவுடன் அவர்களது வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அப்போது அங்கு 8 மனித உறுப்புகள் மற்றும் மனித சதைகள் இருந்தன.

அவற்றை குளிர்சாதன பெட்டியில் (பிரிட்ஜ்) பதுக்கி வைத்திருந்தனர். சிலவற்றை ஜாடியில் போட்டி ஊறுகாய் போன்று ஊற வைத்திருந்தனர். அவை பறிமுதல் செய்யப்பட்டன.

அதை தொடர்ந்து கணவன்-மனைவி இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 30 பேரை கொன்று அவர்களின் மாமிசத்தை சமைத்து சாப்பிட்டு வந்ததாக கூறினார். கடந்த 18 ஆண்டுகளாக இச்செயலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பமான மகளை கண்மூடித்தனமாக தாக்கிய தாய் : கதறியழும் மகள்…!!(வீடியோ)
Next post தசாவதாரம் விதியை பின்பற்றும் கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்…!!