பொய்யான தலைமுடியினால் இரத்தான திருமணம்! இலங்கையில் நடந்த சோகம்…!!
Read Time:1 Minute, 1 Second
மணமகன் ஒருவரின் பொய்யான தலைமுடி வீழ்ந்தமை காரணமாக அண்மையில் திருமணம் ஒன்று இரத்தான சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் அம்பாறை மா ஓயா பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
மணமகன் இல்லத்தாரும், மணமகள் இல்லாதரும் இணைந்து திருமண பேச்சுக்களை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது, மணமகன் அணிந்திருந்த பொய்யான தலைமுடி கீழே வீழ்ந்ததன் காரணமாக உடனடியாகவே மணமகள் வீட்டார் திருமண பேச்சுக்களை இடைநிறுத்தியுள்ளனர்.
திருமண பேச்சுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் கலாச்சார முறைப்படி மணமகன் எதிர்கால மாமனாரின் காலில் வீழ்ந்து வணங்கியபோதே பொய்யான தலைமுடி கீழே வீழ்ந்துள்ளது
Average Rating