கருப்பையில் தாயை எட்டி உதைத்து வெளியே வந்த சிசு..!!

Read Time:1 Minute, 36 Second

சீனாவில் கருவுற்று 35 வாரங்களே ஆன சிசு ஒன்று, தனது தாயின் கருப்பையை கால்களால் எட்டி உதைத்து வெளியே வந்துள்ளதால் அவசரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தை வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.

ஷான் என்ற பெண்மணி கர்ப்பமாக இருந்துள்ளார், 35 வாரங்களே ஆகியுள்ள நிலையில் இவருக்கு திடீரென பயங்கரமாக வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.

சுமார் 5 மணிநேரமாக வயிற்று வலி தொடர்ந்து கொண்டே இருந்ததால் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார், ஷானை பரிசோதித்து பார்த்த வைத்தியர்கள் குழந்தையின் கால்கள் பெண்ணின் கருப்பையிலிருந்து வெளியே வந்து தாயினுடைய அடிவயிற்றில் ஊடுருவியபடி இருப்பதை அவதானித்துள்ளனர்.

குழந்தை தனது கால்களால் எட்டி உதைத்ததாலேயே தாய்க்கு தொடர்ந்து 5 மணிநேரமாக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து 10 நிமிடத்தில் பெண் குழந்தையை வைத்தியர்கள் வெளியே எடுத்துள்ளனர்.

தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேற்றில் சிக்கிய தாய் யானையை மீட்க ஆண் யானையும், அதன் குட்டியும், நடத்தி வரும் பாசப்போராட்டம்..!! (வீடியோ)
Next post மெர்சல் படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை..!!