இந்தியாவின் முதல் திருநங்கை தம்பதிகள் இவர்கள் தான்..!!

Read Time:1 Minute, 10 Second

இந்தியாவில் 20 லட்சம் திருநங்கைகள் உள்ளனர். இதில் சுகன்யா மற்றும் ஆரவ் இந்தியாவின் முதல் திருநங்கை தம்பதிகள் பட்டியலில் இடம் பிடிக்க காத்திருக்கின்றனர்.

இந்தியாவில் 20 லட்சம் திருநங்கைகள் உள்ளனர்.சுகன்யா ஆண்ணில் இருந்து பெண்ணாகவும், ஆரவ் பெண்ணில் இருந்து ஆணாகவும் மாறியுள்ளனர். இவர்கள் இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு தற்போது திருமணம் செய்ய முன்வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் பாலின் மாற்று மருத்துவ மையத்தில் சந்தித்துள்ளார்கள். தற்போது இவர்கள் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் பாலினம் சார்ந்த மன அமைதியற்ற நிலையிலுள்ள மக்களின் முன்னேற்றத்திற்காகவும், நலனிற்காகவும் பணியாற்ற விரும்புகின்றனர் என்று கூறியுள்ளனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈரல் காக்கும் பாகல்..!!
Next post பாட்டியிடம் சோறு கேட்டு வாங்கி தின்னும் காக்கா..!! (வீடியோ)