கொட்டி தீர்த்த கனமழை – பிணமாக மிதந்து வந்த முதியவர்..!!

Read Time:51 Second

கடந்த நான்கு தினங்களாக சென்னை உட்பட பல பகுதிகளை கனமழை வாட்டி வதைத்து வருகின்றது.இதனால் பல்வேறு இடங்களும் நீரில் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் சில மரணச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இதில் சென்னை மெரீனா கடற்கரையில் தேங்கிய மழை நீரில் மூழ்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் காணப்படுகின்றது.

இதேவேளை அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொலஸ்டிராலை குறைக்க எடுக்க வேண்டிய முயற்சிகள்..!!
Next post அதிக உடல் உழைப்பால் உயிரை விட்ட மொடல்..!!