திருமணத்துக்கு பிறகு புதிய திரை பயணத்தை தொடங்கி இருக்கிறேன் – சமந்தா..!!

Read Time:1 Minute, 22 Second

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. திருமணத்துக்கு முன்பு விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர், இப்போது விஷால், சிவகார்த்திகேயன் படங்களில் நடித்து வருகிறார்.

திருமணத்தையொட்டி சிறிது ஓய்வு எடுத்த சமந்தா, திருமணத்துக்குப் பிறகு மீண்டும் பிசியாக நடிக்கத் தொடங்கிவிட்டார். இது பற்றி கூறிய அவர்…

“நான் தற்போது எனது வாழ்வில் ஒரு நடிகையாக ஒரு அற்புதமான திரை பயண அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறேன். திருமணத்துக்கு முன்பு ‘கத்தி’, ‘தெறி’, ‘பத்து எண்ணுறதுக்குள்ள’ உள்பட பல நல்ல படங்களில் நடித்தேன்.

அதுபோல், இனியும் என் திறமையை வெளிப்படுத்தும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அழகான, அழுத்தமான கதைகள் மூலம் எனது நடிப்பாற்றலை முழுமையாக வெளிப்படுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்து இருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐதராபாத்: புத்தகத்திற்கு பதிலாக பாம்பை வெளியே எடுத்த மாணவன்..!! (வீடியோ)
Next post குடிபோதையில் தவறாக நடந்து கொண்ட பயணி – காலில் விழ வைத்த விமான பெண் ஊழியர்..!! (வீடியோ)