கண்களில் உள்ள கருவளையத்தை நீக்க..வீட்டில் இருக்கும் பொருளே போதுமே..!!

Read Time:2 Minute, 13 Second

ஆண்கள் பெண்கள் என அனைவருக்கும் இருக்கும் பொதுவான ஒரு விஷயம் கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையம். இங்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இந்த கண் கருவளையத்தை சரிசெய்யும் முறைகளை காணலாம்த

க்காளி

தக்காளி ஜூஸை ஒரு டீ ஸ்பூன் எடுத்து, கருவளையம் இருக்கும் பகுதிகளில் தடவி, 10 நிமிடத்திற்கு பின் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் காலை மாலை இருவேளைகளும் செய்துவர விரைவில் கருவளையம் சரியாகும்.

துருவிய உருளைக்கிழங்கு

துருவிய உருளைக்கிழங்கிலிருந்து சாறு எடுத்து, அதில் பஞ்சை .ஊற வைத்து, அதை கருவளையம் இருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். 10 நிமிடத்திற்கு பின், குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவி வர கருவளையம் போய் விடும்.

டீ பேக்குகள்

டீ பேக்குகளை குளிர்ந்த நீரில் ஊற வைத்து, கருவளையம் இருக்கும் இடத்தில் வைத்தாலும் கண் கருவளையம் சரியாகும்.

பாதாம் எண்ணெய்பா

தாம் எண்ணெய்யை கொண்டு முகத்தில் மசாஜ் செய்து, இரவு முழுவதும் விட்டு விட்டு, காலையில் கழுவி வர, அதில் இருக்கும் வைட்டமின் ஈ சக்தி, கருவளையத்தை போக்குகிறது.

குளிர்ந்த பால்தி

னமும் குளிர்ந்த பாலில், பஞ்சை நனைத்து, கருவளையத்தில் தேய்த்து வர, கருவளையம் நீங்கி முகப்பொழிவு கூடும்.

புதினா இலை

புதினா இலையை நீரில் நினைத்து பசையாக்க வேண்டும். அதை ஒரு வாரம் இரவு முழுவதும் கருவளையத்தில் தடவி வர ஆச்சரியப்படத்தக்க முகப்பொழிவு கிடைக்கும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விந்து வலிமையா இருக்கான்னு வீட்டிலேயே எப்படி பரிசோதித்து பார்ப்பது?…!!
Next post சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் அடுத்த அப்டேட்..!!