கோவில் பூசாரிகள் செய்யும் கேவலமான செயல்… வைரலாய் பரவும் காட்சி..!! (வீடியோ)
Read Time:57 Second
கோவிலில் பூஜை செய்யும் மனிதர்கள் மிகவும் பக்தியுடனும், பயத்துடனும், நேர்மையாகவே இருப்பார்கள். ஆனால் இங்கு நீங்கள் காணும் காட்சி தலைகீழாக அமைந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 1500 ஆண்டு பழமை வாய்ந்த அந்தியுர் பத்ரகாளியம்மன் கோவில் உண்டியலில் இருந்து பூசாரிகளே நூதனமாக குச்சியில் பசையை தடவி பணத்தை திருடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
இது பல ஆண்டுகாலம் நடப்பதாகவும், அதிகாரிகளே இதற்கு உடந்தையாக இருப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Average Rating