பசு பூஜைக்காக தானே பால் சுரந்த அதிசயம் – அதிர்ச்சி காணொளி..!!

Read Time:50 Second

பசுவை இந்துக்கள் தெய்வமாக வணங்குவது வழக்கம். வீட்டில் பசு வளர்ப்பது செல்வ செழிப்பை உண்டாக்கும், மேலும் சிலர் கோ பூஜை செய்தும் பசுவை வழிபடுவர், கோ பூஜை செய்வதால் பண கஷ்டம் நீங்கி விடும் என்று ஒரு சில நம்பிக்கைகள் உண்டு .

இந்த வழக்கத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பசு ஒன்று அம்மன் அபிஷேகத்திற்கு தானே பாலை சுரந்து தந்துள்ளது.

ஶ்ரீ துர்கா காளி சித்தர் சக்தி பீடத்தில் நடந்த அந்த அதிசய காட்சி நடந்துள்ளது. இந்த அதிர்ச்சி காணொளியை நீங்களே பாருங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கனடா தமிழர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்ற `நேத்ரா’ இசை வெளியீடு..!!
Next post தமிழ் படத்தில் நாயகியாகும் சன்னி லியோன்..!!