கோவிலுக்கு சென்று கடவுளை வழிபட்ட காட்டு யானை..!! (வீடியோ)

Read Time:58 Second

வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானை ஒன்று சாமியை வழிபட்டு காட்டுகுள் திரும்பி சென்றுள்ளத

கர்நாடகா மாநிலத்தில் பந்திபூரில் உள்ள கோபாலசுவாமி கோவிலுக்கு அருகில் வனப்பகுதி ஒன்று உள்ளது. அங்குள்ள ஒரு யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி அக்கோவிலுக்கு சென்றுள்ளது. அங்கு சென்ற அந்த யானை கோவிலின் வெளியில் நின்று கொண்டு தன் துதிக்கையை உயர்த்தி சாமியை வழிபட்டு சென்றுள்ளது.

சாமியை வழிபட்ட யானை அங்கிருந்த கோவில் பிரசாதத்தை சாப்பிட்டும் சென்றுள்ளதை கோவில் நிர்வாகமும், பொதுமக்களும் வியந்து பார்த்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post `யு-டர்ன்’ தமிழ் ரீமேக்கில் சமந்தா..!!
Next post ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு ‘கஜினிகாந்த்’ சர்ப்ரைஸ்..!!