இலங்கை கல்லூரி மாணவிகளின் குத்தாட்டம்! வைரலாகும் காணொளி ..!!
Read Time:1 Minute, 3 Second
இலங்கையில் பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியில் பாரதியாரின் 135வது ஜனனதினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.
கல்லூரியின் தமிழ்ச்சங்கத்தின் அனுசரனையில், 2ம் வருட தமிழ்ப்பிரிவு ஆசிரிய பயிலுனர் மாணவர்கள் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்வு தேசிய கல்லூரியின் பீடாதிபதி திருமதி. ரமணி அபேநாயக்க தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
இவ் விழாவில் பாரதியாரை நினைவூட்டும் வகையில் பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் ஆசிரிய மாணவ, மாணவிகள் ஆடிய நடனம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
Average Rating