ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் ஓவியா! மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!!

Read Time:50 Second

நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவருக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டது.

ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் அவர்கள் உள்ளனர்.

பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறிய பிறகு ஓவியா ரசிகர்களுடன் நேரடியாக பேசவேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுவந்தனர்அ

தற்கு செவிசாய்க்கும் விதமாக தற்போது ஓவியா வரும் 20ம் தேதி இரவு 8 மணிக்கு ட்விட்டரில் ரசிகர்களோடு பேசவுள்ளார். அதற்காக ரசிகர்கள் தற்போது ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளக்காதலனோடு இருந்த தாயை பார்த்த மகள் கழுத்தறுத்து கொலை: விசாரணையில் திடுக் தகவல்..!!
Next post உடல் ஆரோக்கியத்தில் இதய ரத்தக்குழாய்களின் பங்கு..!!