புலியை குச்சியால் குத்தி சித்திரவதை செய்த ஊழியர்… அதிர்ச்சிக் காட்சி..!! (வீடியோ)

Read Time:58 Second

புலியை உறும வைக்க குச்சியால் குத்தும் அதிர்ச்சி காட்சி ஒன்று வைரலாகி வருகின்றது.

பூங்கா ஒன்றில் உள்ள புலி ஒன்றின் மீது இவ்வாறு பூங்கா ஊழியர் குச்சியால் தாக்கி சித்திரவதை செய்து உறும வைத்துள்ளார்.

ஊழியரின் இந்த செயலுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

புலியை உறும வைக்க குச்சியால் குத்தும் பூங்கா ஊழியர் – ஊழியரின் செயலுக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல்: ரூ.233 கோடி வருமானத்துடன் சல்மான் கான் முதல் இடம்..!!
Next post பெங்களூரு நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன்: சன்னி லியோன் திடீர் அறிவிப்பு..!!