மனிதர்களின் கைப்பட்டால் இறந்து போகும் பாம்பு… நம்பமுடியாத அதிர்ச்சி..!! (வீடியோ)
Read Time:1 Minute, 6 Second
பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்று பலரும் கூறி நாம் கேள்விபட்டிருப்போம். இவை பேசுவதற்கு மட்டுமல்ல உண்மையிலேயே பாம்பைக் கண்டால் மனிதர்கள் நடுங்கத் தான் செய்வார்கள்.
பாம்பின் விஷம் மனிதர்களின் உயிரை விரைவில் எடுக்கக்கூடியது. அதனாலேயே மனிதர்களுக்கு பாம்பைக் கண்டால் தன்னையும் அறியாமல் பயம் ஏற்படுகிறது.
பாம்பு படம் எடுப்பதையும் அவதானித்திருப்பீர்கள். ஆனால் மனிதர்கள் கைப்பட்டால் இறக்கும் பாம்பும் இருக்கிறதாம். இதோ இக்காட்சியில் காணலாம். ஆனால் இதனை அவதானித்தால் பாம்பு இறந்தது போன்று தெரியவில்லை. இம்மாதிரியான மனிதர்களிடமிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள நடிப்பது போன்றுதான் தெரிகிறது.
Average Rating