தப்பு செய்ய அழைத்த சாமியார்: தாறுமாறாக அடித்த இளம்பெண்கள்! வீடியோ ..!!
உத்திர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த சாமியாரை கண்டறிந்த பொதுமக்கள் அவரின் ஆடையை உருவி சரமாறியாக அடித்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் பிருந்தாவனத்தைச் சேர்ந்தவர் பாபா பாசுதேவ் சாஸ்திரி. இவர் மகராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்களுக்கு பகவத் கீதை சொல்லிக் கொடுப்பதாக கூறி, பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தவறான முறையில் போட்டோக்களை எடுத்து, அதை வைத்து மிரட்டி 6 மாதங்களாக பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகவும் தெரிகிறது.
இதையறிந்த, அப்பகுதி மக்கள் சாமியாரை பிடித்துக் கொள்ள அந்த இரண்டு பெண்களும் கம்பைக் கொண்டு தாறுமாறாக சாமியாரை தாக்கியுள்ளனர்.
தகவலறிந்த பொலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாமியாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#WATCH A priest accused of sexually molesting girls, thrashed by women in Mathura's Vrindavan. The priest was later arrested by Police pic.twitter.com/d8Iwsr2dKR
— ANI UP (@ANINewsUP) December 27, 2017
Average Rating