பிறந்து ஒரேநாளான குழந்தையை விற்க முற்பட்ட தாய் கைது

Read Time:59 Second

பிறந்து ஒரேநாளான குழந்தையை எட்டாயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அக்குழந்தையின் தாய் உட்பட மூன்று பெண்களை கல்முனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் மகப்பேறுக்காக கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்னொருவர் குழந்தையொன்றை பெற்ற அடுத்த நாளே குழந்தையை அங்கிருந்து எடுத்து செல்ல முற்பட்ட போது வைத்தியசாலை வாசலில் பொலிஸாரால் கைது செய்யப்ட்டார் கைது செய்யப்பட்ட பெண்கள் மூவரிடமும் கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விம்பிள்டன் டென்னிஸ் 2008 : புதிய போட்டியில் ஷரபோவாவும், இவனோவிச்சும்..
Next post ஆர்ட்டிக் பிராந்திய கடல் பனி மிக வேகமாக உருகி வருகிறது விஞ்ஞானிகள் எச்சரிக்கை