வவுனியா விபுலானந்தா கல்லூரியில் 21 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு…!!(வீடியோ)
Read Time:1 Minute, 2 Second
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் உயர்தரப் பெறுபேற்றின் அடிப்படையில் 21 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் எஸ்.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
விசேடமாக வவுனியா மாவட்டத்தில் இருபதாம் நிலைக்குட்பட்ட எட்டு மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்தவகையில் கணிதப்பிரிவில் இரண்டு மாணவர்களும், கலைப்பிரிவில் 19 மாணவர்களுமாக 21 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
.
மேலும் கடந்த காலங்களை விட பாடசாலையில் மாணவர்கள் சித்தியடைந்த வீதம் அதிகரித்துள்ளதாகவும் அதிபர் தெரிவித்தார்.
Average Rating