இரு பிள்ளைகளின் தாய் கொலை (படங்கள்)!!

Read Time:1 Minute, 39 Second

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று (14) மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் வட்டக்கச்சி பத்து வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பாஸ்கரன் நிரோசா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் தெரியவரவில்லை.

கிராமத்தில் நடைபெறவுள்ள பூப்புனித நீராட்டு விழாவுக்கு அயலவர்கள் சென்றிருந்த போது இக்கொலை இடம்பெற்றிருக்கிறது.

வீட்டிற்கு பின்புறமாக இறந்த நிலையில் மீட்கப்பட்ட குறித்த பெண்ணின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு பிரேத பரி​சோனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இறந்த பெண்ணுக்கு ஏழு வயதான மகனும், ஒன்றரை வயது மகளும் உள்ளனர். சம்பவம் நடைபெற்ற சந்தர்பத்தில் கணவர் தொழிலுக்குள் சென்றிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகள் இராமநாதபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சத்துரங்க தலமையிலான குழுவினரும், கிளிநொச்சி குற்றத் தடகவியல் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சட்டவிரோதமாக சிகரட்டுக்களை கடத்தி வந்த இரண்டு பெண்கள்!!
Next post இரண்டு டிப்பர் வாகனங்களுக்கிடையில் சிக்குண்ட 22 வயது வாலிபர் பலி!!