தங்க மாலைகளை கொள்ளையடித்த நபர் கைது!!
Read Time:46 Second
நாட்டின் பல பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள் மூலம் பயணித்து தங்க மாலைகளை கொள்ளையடித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை காலி நகரில் வைத்து திக்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காலி நகரில் தங்க மாலை ஒன்றை கொள்ளையடித்துள்ள சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டிற்கமையை, திக்வெல்ல காவற்துறை மேற்கொண்ட விசாரணைகள் மூலம் 27 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
Average Rating