7 கிலோ கிராம் தங்கத்துடன் இருவர் கைது!!

Read Time:52 Second

கல்பிட்டி, கந்தகுளியா கடற்கரையில் 7 கிலோ கிராம் தங்கத்துடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து படகு ஒன்றை சோதணை செய்த போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடக பேச்சாளர் தினேஸ் பண்டார தெரிவித்தார்.

இவர்களிடமிருந்து 5 கோடி பெறிமதியான 7 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கத் திணைக்களத்தினர் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடலில் நீராடசென்ற இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு!!
Next post மனைவிக்கு கோயில் கட்டி வழிபடும் கணவர்!!