2 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

Read Time:54 Second

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் 2 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இன்று (06) காலை 11.45 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு கிலோவாக பொதி செய்யப்பட்ட 2 கேரள கஞ்சா பொதிகளை சந்தேகநபர் கிளிநொச்சிக்கு எடுத்து செல்ல முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருணாகல், மாவத்தகமவை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (அவ்வப்போது கிளாமர்)கன்னித்திரையின் பங்கு என்ன?
Next post பலமொழி பேசி நடிகர்களை கவரும் ஹீரோயின்!!