சட்டவிரோத சிக்ரட் தொகையுடன் ஒருவர் கைது!!
Read Time:55 Second
சட்டவிரோதமான முறையில் டுபாய் நாட்டில் இருந்து உள்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிக்ரட் தொகையிடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவு அதிகாரிகள் கைது செய்யதுள்ளனர்.
இவரிடமிருந்து 30,600 சிக்ரட்டுக்களை சுங்க பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட சிக்ரட் தொகையின் பெறுமதி 1, 530, 000 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்க பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating