இரண்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய தனியார் வகுப்பு ஆசிரியர் கைது!!

Read Time:1 Minute, 1 Second

பலாங்கொட, நகரில் தனியார் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவர் 16 வயது மாணவர்கள் இருவருக்கு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

வேறொரு ஆசிரியரின் வகுப்பில் கலந்து கொண்டதற்காக குறித்த இரண்டு மாணவர்களுக்கும் இந்த ஆசிரியர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் காயமடைந்த இரண்டு மாணவர்களும் பலங்கொட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

குறித்த ஆசிரியர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இப்படி சாம்பார் செய்தால் கண்டிப்பா உங்களுக்கு பாராட்டு நிச்சயம் மிஸ் பண்ணாம பாருங்க!!(வீடியோ)
Next post பாதுகாப்பு இல்லத்தில் பாலியல் வன்கொடுமை!!(உலக செய்தி)